News November 29, 2024
மாணவர் மீது போக்சோ வழக்குப் பதிவு

சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. நாளடைவில் அந்தப் பெண் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து அந்த மாணவரை தேடி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
தூத்துக்குடி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
தூத்துக்குடி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இணையதளங்கள், முகநூல் போன்றவைகளில் வரும் பகுதிநேர வேலை பற்றி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சைபர் கிரைம் பற்றிய புகார்களை 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்கும்படியும் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SHARE
News December 6, 2025
தூத்துக்குடியில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


