News April 30, 2024
மாஞ்சோலையில் அதிகபட்ச மழை பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஏப்.30) மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள மழை அளவு குறித்தான செய்திக்குறிப்பில் அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக 90.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
நெல்லை: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

நெல்லை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News December 16, 2025
நெல்லை: பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் ரோகித் (26) நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உணவகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் சென்றபோது ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பைக்கில் வந்த மேலப்பாளையம் ஆதில் (20), கலீல் ரகுமான் (20) காயமடைந்தனர். இதுகுறித்து பாளை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 16, 2025
நெல்லை: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

திருநெல்வேலி மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <


