News November 18, 2024
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையம் அமைந்துள்ளது. நேற்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் முறையாக பராமரிக்கப்படாததால் இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையில் நனைந்து மூட்டையில் உள்ள நெல்கள் முளைக்க தொடங்கியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 14, 2025
திருச்சி: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

மணப்பாறையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அலி நேற்று டூவீலரில் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர் திசையில் சரக்கு வாகனம் ஓட்டி வந்த நல்லுசாமி முகமது டூவீலர் மீது மோதியதில் அவர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் நல்லுசாமியை நேற்று கைது செய்தனர்.
News December 14, 2025
திருச்சி: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

மணப்பாறையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அலி நேற்று டூவீலரில் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர் திசையில் சரக்கு வாகனம் ஓட்டி வந்த நல்லுசாமி முகமது டூவீலர் மீது மோதியதில் அவர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் நல்லுசாமியை நேற்று கைது செய்தனர்.
News December 14, 2025
திருச்சி: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

மணப்பாறையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அலி நேற்று டூவீலரில் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர் திசையில் சரக்கு வாகனம் ஓட்டி வந்த நல்லுசாமி முகமது டூவீலர் மீது மோதியதில் அவர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் நல்லுசாமியை நேற்று கைது செய்தனர்.


