News November 30, 2024

மரக்காணத்திற்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு

image

ஃபெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம்- கரைல்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் தற்போது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

விழுப்புரம்: BE படித்தால் சூப்பர் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>>. இதை உடனே அனைவருக்கும் SHARE.

News November 11, 2025

விழுப்புரம்: மாணவரின் விபரீத முடிவு!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய அரசுக் கல்லூரி மாணவ கடந்த நவ.6ஆம் தேதி பைக்கில் ஏரிக்கரை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றோரு பைக்கில் வந்த மூன்று பேர் உரசியபடி செனனர். இதைத் தட்டிக்கேட்ட மாணவரை சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்தியதால் மனமுடைந்த மாணவர், நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கின்றனர்.

News November 11, 2025

விழுப்புரம்: காதலனுடன் கணவருக்கு ஸ்கெட்ச் !

image

கடந்த 2023 ஆம் ஆண்டு செஞ்சி அருகே முடையூர் ஆற்றுப்பாலத்தில் சத்யராஜ் என்பவரை அடித்து கொலை செய்ய முயற்சித்த அவரது மனைவி சசிகலா ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்த சசிகலாவின் காதலர் ஜானகிராமன் ஆகியோர் சேர்ந்து தங்கள் காதலுக்கு இடையூறாக இருப்பதாக சத்தியராஜ் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!