News September 4, 2025
மயிலாடுதுறை: 113 மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் உதவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் சுமார் 113 மாணவ மாணவிகளுக்கு மொத்தம் 4.72 கோடி மதிப்பிலான உயர்கல்வி கடன் வழங்கப்படுகிறது. முகாமில் பொறியியல் படிப்பு பயில 57 மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பிற்கு 17 பேருக்கும் அறிவியல் படிப்புக்கு 24 பேருக்கும் செவிலியர் படிப்புக்கு 11 பேருக்கும் இதர படிப்புகளுக்கு 4 மாணவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டது.
Similar News
News November 10, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 9, 2025
மயிலாடுதுறை: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News November 9, 2025
மயிலாடுதுறை: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம்,<


