News October 10, 2024
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு சம்பா (சிறப்பு பருவம்) நெல் 11, நெல் 111 (கோடை நெல்) மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று அறிவித்துள்ளார். மேலும் பணம் செலுத்தும் போது சாகுபடி செய்துள்ள கிராமம் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 18, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News November 18, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News November 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.16) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


