News August 19, 2025

மயிலாடுதுறை: வங்கியில் வேலை..ரூ.64,000 சம்பளம்!

image

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 894 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.24,050- 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து வருகிற ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 7, 2025

மயிலாடுதுறை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

image

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே க்ளிக் செய்து,<<>> RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும். SHARE பண்ணுங்க.

News December 7, 2025

மயிலாடுதுறை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <>pmay-urban.gov.in என்ற இணையதளம்<<>> மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 7, 2025

மயிலாடுதுறை: பாம்பு கடித்து பெண் பலி

image

கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சி கண்டிராஜநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி வசந்தி. இவர் நேற்று வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது வரப்பிலிருந்து விரியன் பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!