News November 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விவரம்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மழை குறைந்த காணப்பட்டது. தொடர்ந்து மாலைக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 40.20 மிமீ, செம்பனார்கோவிலில் 35.20 மிமீ, மயிலாடுதுறையில் 30.10மிமீ சீர்காழியில் 23மிமீ மழை பதிவாகியுள்ளது

Similar News

News January 14, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் முருகன் கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி கிரமத்தில் சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. முருகனும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோயில் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். மேலும் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை மறக்காமல் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் முருகன் கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி கிரமத்தில் சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. முருகனும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோயில் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். மேலும் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை மறக்காமல் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் முருகன் கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி கிரமத்தில் சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. முருகனும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோயில் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். மேலும் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை மறக்காமல் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!