News April 2, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் பகுதி நேர வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து போலியான செய்திகள் ஆன்லைனில் உலவி வருகின்றன. அந்த செய்திகளை நம்பி யாருக்கும் பணம் அனுப்பி ஏமாந்து விடாதீர்கள் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. Share செய்யுங்கள்.

Similar News

News January 19, 2026

மயிலாடுதுறை: இளைஞர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிந்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பயுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

மயிலாடுதுறை: இளைஞர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிந்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பயுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

மயிலாடுதுறை: மருந்தை தின்று ஆடுகள் பலி

image

கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணி இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமான 9 ஆடுகளை அருகில் உள்ள வயலில் நேற்று மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். அப்போது ஆடுகள் அந்த இடத்திலேயே இறந்து கிடந்துள்ளன. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பன்றிகளை கொல்வதற்காக வைத்த குருணை மருந்தை ஆடுகள் தின்றதால் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!