News May 15, 2024
மயிலாடுதுறை பிரதான சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீர்

மயிலாடுதுறை நகரின் பிரதான சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். தொடர்ந்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலைகள் மீட்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்தில் உள்ள கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த ராஜசேகரன் 20, முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மீட்டனர்.
News December 11, 2025
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலைகள் மீட்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்தில் உள்ள கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த ராஜசேகரன் 20, முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மீட்டனர்.
News December 11, 2025
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலைகள் மீட்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்தில் உள்ள கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த ராஜசேகரன் 20, முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மீட்டனர்.


