News April 24, 2025
மயிலாடுதுறை: நற்கருணை வீரன் விருது அறிவிப்பு

பெரும் சாலை விபத்தில் சிக்கியவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது உயிரை காப்பாற்றும் நபருக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் நற்கருணை வீரன் விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மத்திய அரசின் ரூ. 5,000 மற்றும் மாநில அரசின் ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 மற்றும் பாராட்டு சான்றும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
மயிலாடுதுறை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
மயிலாடுதுறை: மழை அளவு விவரம் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்தது இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி செம்பனார்கோவிலில் அதிகபட்சமாக 42.20 மி.மீ. மயிலாடுதுறையில் 15 மி.மீ. சீர்காழியில் 11.80 மிமீ தரங்கம்பாடியில் 15 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


