News August 7, 2024
மத்திய அமைச்சரை சந்தித்தார் மீன்வளத்துறை அமைச்சர்

தருவை குளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி, இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
Similar News
News November 14, 2025
தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தூத்துக்குடி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<
News November 14, 2025
தூத்துக்குடி மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழைக்காலங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இடி, மின்னல் நேரங்களில் பழமையான கட்டிடம், மரங்கள், மின்கம்பங்கள் அருகில் இருக்காமல் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். பெரியவர்கள், குழந்தைகள் நீர் நிலைகளை தவிர்க்க வேண்டும். மேலும் மழைக்காலத்தில் திமுகவினர் தங்கள் பகுதி மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்
News November 14, 2025
தூத்துக்குடி: ரூ.88,635 ஊதியத்தில் வேலை

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


