News August 6, 2024
மத்திய அமைச்சரை சந்திக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

இலங்கை வசம் உள்ள 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், 170க்கும் மேற்பட்ட படகுகளை விடுவிக்க டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று(ஆக.6) மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்திக்க உள்ளார் . நேற்று தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதும், 2 படகுகள் பறிமுதல் செய்ததை விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Similar News
News January 24, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News January 24, 2026
தூத்துக்குடி: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய <
News January 24, 2026
தூத்துக்குடி: Driving Licence-க்கு முக்கிய Update

தூத்துக்குடி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


