News October 20, 2025

மதுரை வைகை ஆற்றில் குளித்த மாணவர் பலி

image

மதுரை மாவட்டம் சிலைமான் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவர் சஞ்சீவ்ராஜ் 19 இவர் துக்ளாபட்டி பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர் உடற்கூறாய்வுக்கு உடலை அனுப்பிவைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 10, 2025

மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

image

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.

News December 10, 2025

மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

image

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.

News December 10, 2025

மதுரை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

image

மதுரை வார்டு எண்-23 மற்றும் 24 ஆகிய தெருக்களில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வந்த நிலையில், அதை இன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் உடனே சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனே அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களிடம் உத்தரவிட்டார்.

error: Content is protected !!