News August 5, 2024

மதுரை விபத்தில் ஆறாத துயரில் தவிக்கிறேன் – துரை வைகோ

image

மதுரை மாநகர் மாவட்டக் கழக தொண்டர் அணி நிர்வாகிகளான பச்சைமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகிய மூவரும் இன்று அதிகாலை மேலூர் அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தனர். இந்த மூன்று தம்பிகளும் என் குடும்பத்தில் ஒருவராகவே பழகியவர்கள்.இந்த விபத்து ஏற்பட்டிருப்பது மனதிற்கு கூடுதல் வலியை தருகிறது. உயிருக்கு உயிரான தம்பிகளை இழந்து ஆறாத துயரில் தவிக்கிறேன் என துரை வைகோ தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 17, 2026

மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

image

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News January 17, 2026

மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

image

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News January 17, 2026

மதுரை: ஜல்லிக்கட்டில் தவெக கொடி; கமிட்டியின் ஆக்‌ஷன்!

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் அன்பன் என்பவரின் பெயரில் காளை அவிழ்க்கப்பட்டது. காளையின் உரிமையாளர் தவெகவின் கட்சி கொடியை காண்பித்துள்ளார். கமிட்டி சார்பில் எச்சரிக்கப்பட்டும், அச்செயலை மேற்கொண்டதன் காரணமாக வெற்றி பெற்ற காளைக்கு பரிசு நிராகரிப்பட்டது. கமிட்டி அதனை “கேள்விக்குறி மாட்டிற்கு பரிசு இல்லை” என அறிவித்தனர்.

error: Content is protected !!