News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
Similar News
News January 21, 2026
மதுரை: பைக் மோதி தூக்கி வீசப்பட்டவர் உயிரிழப்பு..

செக்கானூரணியை சேர்ந்தவர் மொக்கை மாயன் (73). தேனி – மதுரை ரோட்டில் பசும்பொன் நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த புல்லட் பைக் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் டூ வீலரை ஒட்டி வந்த வடபழஞ்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
மதுரை: பைக் மோதி தூக்கி வீசப்பட்டவர் உயிரிழப்பு..

செக்கானூரணியை சேர்ந்தவர் மொக்கை மாயன் (73). தேனி – மதுரை ரோட்டில் பசும்பொன் நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த புல்லட் பைக் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். செக்கானூரணி போலீசார் டூ வீலரை ஒட்டி வந்த வடபழஞ்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
JUST IN மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்.!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜன.26 அன்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று தீவையும், ஜன.30 ல் தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிப்.1 ஆம் தேதி, மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பிரியா-விடையுடன் வண்டியூர் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெறும்.


