News October 12, 2025
மதுரை மாநகராட்சியின் எச்சரிக்கை – மீறினால் அபராதம்

மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அபிஷேக் கூறியது: எழில் கூடல் திட்டம் நிறைவேற்றும் வகையில் மதுரையின் 100 வார்டுகளிலும் பணியாளர்கள் மூலம் போஸ்டர்கள் கிழிக்கப்படுகிறது. பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்பாக மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதன்படி ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வரும் காலங்களில் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும்.
Similar News
News December 8, 2025
மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். e<
News December 8, 2025
மதுரை: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
News December 8, 2025
மதுரை அருகே எத்தனால் லாரி கவிழ்ந்து விபத்து

திருமங்கலம் கப்பலுார் சிட்கோ தொழில்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எத்தனால் ஏற்றி வந்த லாரி ஒன்று சேமிப்பு கிடங்கு வாயில் அருகே கால்வாய்க்குள் கவிழ்ந்தது. நாமக்கல்லில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் எத்தனாலை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவர் மீது சாய்ந்தது. திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் மூன்று கிரேன்கள் மூலம் 8 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.


