News September 3, 2025

மதுரை மக்களே உஷார்! காவல்துறை எச்சரிக்கை!

image

மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை: AI குரல் குளோனிங் மோசடி குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மோசடிகள் நெருங்கியவர்களின் குரலை AI மூலம் பின்பற்றி அவசர நிலை உருவாக்கி பணம் கேட்கலாம். உறவினர்களிடம் நேரடியாக உறுதி செய்ய வேண்டும். தொலைபேசி குரல் மட்டும் நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம். புகார் அளிக்க 1930 அழையுங்கள் அல்லது cybercrime.gov.in செல்லவும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 9, 2025

அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி ஹேமலதா(24). இவர் தனது நகையை கனரா வங்கியில் அடகு வைத்து ரூ. 8.20 லட்சத்துடன் மதுரை கல்லுப்பட்டியை நோக்கி அரசு பஸ்ஸில் நேற்று சென்று கொண்டு இருந்தார். கொட்டாம்பட்டி அருகே பஸ் வந்த போது அவர் வைத்திருந்த பணத்தில் ரூ.5 லட்சம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

மதுரை: டிகிரி போதும்; ரூ.25,000 சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழி நெறிகாட்டும் மையம் சார்பில், மதுரையில் உள்ள Royal Enfield நிறுவனத்தில் Sales Executive பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 18-25 வயதுக்கு உட்பட்ட, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>>, டிச.19ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. SHARE IT.!

News December 9, 2025

மதுரை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

1. இங்கு<> க்ளிக் செய்து <<>>ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!