News August 24, 2025
மதுரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தேவாங்கு

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் உள்ள கேசம்பட்டி, சேக்கிபட்டி, கம்பூர், குன்னாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருகின்றன. தேவாங்கு சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு உள்ள சூழலில் சாலை விபத்துகளில் இவை அடிக்கடி சிக்கி உயிரிழந்து வருகிறது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News January 17, 2026
மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News January 17, 2026
மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News January 17, 2026
மதுரை: ஜல்லிக்கட்டில் தவெக கொடி; கமிட்டியின் ஆக்ஷன்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் அன்பன் என்பவரின் பெயரில் காளை அவிழ்க்கப்பட்டது. காளையின் உரிமையாளர் தவெகவின் கட்சி கொடியை காண்பித்துள்ளார். கமிட்டி சார்பில் எச்சரிக்கப்பட்டும், அச்செயலை மேற்கொண்டதன் காரணமாக வெற்றி பெற்ற காளைக்கு பரிசு நிராகரிப்பட்டது. கமிட்டி அதனை “கேள்விக்குறி மாட்டிற்கு பரிசு இல்லை” என அறிவித்தனர்.


