News October 10, 2025
மதுரையில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

தீ பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த ‘வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற முயற்சியை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பாக மாநிலம் முழுவதுமுள்ள 375 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் அக்., 11, 12ல் மக்களுக்கு காலை 10:00 முதல் 11:00 மணி வரை, மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை மற்றும் மாலை 4:00 – 5:00 மணி வரை விழிப்புணர்வு வகுப்பு நடைபெறும் என தென் மண்டல துணை இயக்குனர் தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
மதுரையில் ரூ. 2.50 கோடியில் புதிய ஸ்டேடியம்

தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.2.50 கோடியும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.50 லட்சம் என,மொத்தம் ரூ.3 கோடி ஒதுக்கப்படுடுகிறது.இதன்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள விராட்டிபத்தில் ஸ்டேடியம் அமைக்கரூ.2.50கோடி ஒதுக்கப்பட்டது.தொகுதி எம்எல்ஏநிதி,ரூ.50 லட்சம் ஒதுக்கப்படாததால்,ரூ. 2.50 கோடிக்கு டெண்டர்விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
மதுரையில் ரூ. 2.50 கோடியில் புதிய ஸ்டேடியம்

தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.இதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.2.50 கோடியும், தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.50 லட்சம் என,மொத்தம் ரூ.3 கோடி ஒதுக்கப்படுடுகிறது.இதன்படி மதுரை மேற்கு தொகுதியில் உள்ள விராட்டிபத்தில் ஸ்டேடியம் அமைக்கரூ.2.50கோடி ஒதுக்கப்பட்டது.தொகுதி எம்எல்ஏநிதி,ரூ.50 லட்சம் ஒதுக்கப்படாததால்,ரூ. 2.50 கோடிக்கு டெண்டர்விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
மதுரை: தகராறில் தொழிலாளி பலி; ஒருவர் கைது.!

மதுரை ஜெயந்திபுரம் கண்ணன் 42 லாரி ஷெட் தொழிலாளி. மேல வெளிவீதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு லாரியில் வந்த ஐசக் உடன் 23 தகராறு ஏற்பட்டது, ஆத்திரம் அடைந்த ஐசக் தள்ளிவிட்டதில் அந்த வழியாக வந்த லாரியில் கண்ணன் மோதி பலத்த காயமடைந்தார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் ஐசக்கை கைது செய்தனர்.


