News September 29, 2025
மதுரையில் இன்று கடையடைப்பா?

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று (செப்.,29) ஒரு நாள் கடையடைப்பு தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலும் கடை அடைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் கடையடைப்பா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 12, 2025
மதுரை: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..
News November 12, 2025
மதுரை : டிப்ளமோ போதும்; ரயில்வேயில் வேலை – APPLY!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 12, 2025
மதுரையில் லாரி மோதி சிறுவன் பலி

மதுரை சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முருகன் இவரது மகன் சங்கர் பாண்டி அனுப்பானடி தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சங்கர் பாண்டி சிந்தாமணி போலீஸ் சோதனை சாவடி பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார், அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.


