News August 7, 2024
மண் வளத்தை கண்டறிய 74, 000 விவசாயிகள் ஆர்வம்

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்மபுரி மாவட்டத்தில் மண்வளப் பரிசோதனை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 74,000 விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் மாதிரியை மண்வள பரிசோதனை செய்துள்ளனர். மேலும் 1,40,000 விவசாயிகள் தங்களது நிலங்களில் மண் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 11, 2026
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News February 11, 2026
தருமபுரியில் அரசு வேலை- APPLY NOW

தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலியாக உள்ள 7 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பனிக்க விரும்புபவராகள் https: dharmapuri.nic.in என்ற இணைய தளத்தில் 16-தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். Share it!
News February 11, 2026
தருமபுரி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<


