News November 25, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 367 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று (நவ.24) நேற்று நடந்தது. இதில் நிலம் சம்பந்தமாக 103, சமூக பாதுகாப்பு திட்டம் 52, வேலைவாய்ப்பு வேண்டி 65, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 58 மற்றும் இதர துறை 89 என மொத்தம் 367 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் துணை கலெக்டர் பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
திருவள்ளூர்: இந்தியன் வங்கியில் ரூ.35,000 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <


