News November 3, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1,000.. உதயநிதி புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகைக்கு கூடுதலாக அப்ளை செய்தோரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அடுத்த மாதம் தகுதியானோருக்கு ₹1,000 வழங்கப்படும் எனவும் DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், தற்போது, 1.20 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்படுவதோடு, மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.
Similar News
News December 9, 2025
அரசு வேலை, 85,000 சம்பளம்: APPLY NOW

Oriental Insurance Company Limited (OICL) அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 300 Administrative Officer பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: மாதம் Rs.85,000. கல்வி தகுதி: Any Degree, Post Graduate. வயது வரம்பு: 21 – 30. தேர்வு முறை: Online Test, Interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18-ம் தேதி. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News December 9, 2025
விஜய் கூட்டம்: துப்பாக்கி உடன் வந்தவர் இவர்தான் (PHOTO)

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற நபரின் போட்டோ வெளியாகியுள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் சிவகங்கையை சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த தவெக நிர்வாகி யார்? சட்டவிரோதமாக துப்பாக்கியை பெற்றது எப்படி என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
News December 9, 2025
வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருள்களை வைக்காதீங்க..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருள்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது. ➤வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ➤கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருள்கள் வாசப்படி மேட், சிலைகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ➤உடைந்த சேதமடைந்த பொருள்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.


