News May 1, 2024
போலீசாரை தாக்கிய 2 ஆசாமிகள் கைது

ஊட்டி நகர காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் மனோஜ்குமார் மற்றும் அருள் பாண்டி. இவர்கள் நேற்று
(ஏப் 30) படகு இல்லம் சாலையில் போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக குடி போதையில் வந்த ராஜேஷ் (39), ஜீவா(38) ஆகியோர் தகராறில் ஈடுபட்டதுடன் கற்கள் வீசி தாக்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Similar News
News December 11, 2025
குன்னுார்: கடன் பெற்ற நபருக்கு 6 மாதம் சிறை!

குன்னுார் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ், கணேசனுக்கு வழங்கிய ரூ.1.5 லட்சம் கடனை அவர் திருப்பி செலுத்தாததால் 2024ல் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் வழக்கில் ஆஜராகாத ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த, கணேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குன்னுார் போலீஸ் ஊட்டி பார் ஒன்றில் பணியாற்றிய அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கீதா, அவருக்கு 6 மாத சிறை தண்டனையை வழங்க உத்தரவிட்டார்.
News December 11, 2025
குன்னுார்: கடன் பெற்ற நபருக்கு 6 மாதம் சிறை!

குன்னுார் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ், கணேசனுக்கு வழங்கிய ரூ.1.5 லட்சம் கடனை அவர் திருப்பி செலுத்தாததால் 2024ல் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் வழக்கில் ஆஜராகாத ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த, கணேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குன்னுார் போலீஸ் ஊட்டி பார் ஒன்றில் பணியாற்றிய அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கீதா, அவருக்கு 6 மாத சிறை தண்டனையை வழங்க உத்தரவிட்டார்.
News December 11, 2025
குன்னுார்: கடன் பெற்ற நபருக்கு 6 மாதம் சிறை!

குன்னுார் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ், கணேசனுக்கு வழங்கிய ரூ.1.5 லட்சம் கடனை அவர் திருப்பி செலுத்தாததால் 2024ல் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் வழக்கில் ஆஜராகாத ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த, கணேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குன்னுார் போலீஸ் ஊட்டி பார் ஒன்றில் பணியாற்றிய அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கீதா, அவருக்கு 6 மாத சிறை தண்டனையை வழங்க உத்தரவிட்டார்.


