News January 10, 2025
போலியான மின்னஞ்சல் அனுப்பி மோசடி

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: சைபர் குற்றவாளிகள், வணிக நிறுவனங்களில் வியாபாரம் தொடர்பான பணப் பரிமாற்றம் மின்னஞ்சல் தகவல் தொடர்புகளை கண்காணித்து, இடைமறித்து அந்த தகவல்களைக் கொண்டு மோசடியாக வணிக நிறுவனங்களிடமிருந்து பணம் பறித்து வருகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் சைபர் குற்றப்பிரிவு, காவல் நிலையம் அல்லது 1930 தொடர்பு கொள்ள தெரிவித்துள்ளது.
Similar News
News November 14, 2025
ராணிப்பேட்டை: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:
1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)
மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 14, 2025
ராணிப்பேட்டையில் அடையாளம் தெரியா ஆண் சடலம்!

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அருகே பாகவெளி கூட்ரோடு அருகே காட்டெர்ரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கல்குவாரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று காணப்பட்டது. அதனை தீயணைப்புத் துறையினர் 1 மணீ நேரம் போராடி மீட்டனர். பின்னர், தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 14, 2025
சோளிங்கர் பகுதிகளில் மின் தடை!

சோளிங்கர் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டம் பாளையம், கல்பட்டு, சோமசமுத்திரம், பாண்டியநல்லூர், கரிக்கல், மாதண்டகுப்பம், கீரைசாத்து, ஆயல், வி.புதூர், மேல் வெங்கடாபுரம், கொடைக்கல், செங்கல்நத்தம், ரெண்டாடி, நீலகண்டாரயன்பேட்டை, ஜம்புகுளம், ஒச்சேரி, கரிவேடு, தருமநீதி, வேகாமங்களம், மாமண்டூர், அவளூர், ஆயர்பாடி, சித்தஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(நவ.15) <<18281304>>மின் தடை<<>> அறிவிக்கப்பட்டுள்ளது.


