News October 8, 2024
போதைப் பொருட்கள் விற்பனை செய்த 127 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 397 தணிக்கைகள் செய்யப்பட்டு, 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 72 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 2,844 கடைகள் தணிக்கை செய்யப்பட்டு, 576.89 கிலோ கைப்பற்றப்பட்டு, 129 கடைகள் சீலிடப்பட்டன. இதுதொடர்பாக 55 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
திண்டுக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News November 17, 2025
திண்டுக்கல்: உங்கள் பட்டாவில் பெயர் மாற்ற எளிய வழி!

திண்டுக்கல் மக்களே..பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 17, 2025
திண்டுக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திண்டுக்கல் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


