News August 8, 2025
போடி: கடன் தொல்லையால் பெண் தற்கொலை

போடியை சேர்ந்தவர் சீனியம்மாள் (60). இவர் மகளிர் குழு தலைவியாக இருந்து வரும் நிலையில் இவரது குழுவில் 60 பெண்களுக்கு லோன் வாங்கி கொடுத்துள்ளார். அவற்றில் சிலர் லோன் கட்டாததால் இவர் கடன் வாங்கி அதனை செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த சீனியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News December 7, 2025
தேனி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

தேனி மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
தேனி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

தேனி மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 7, 2025
மேகமலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்

மதுரையை சோ்ந்த வழக்கறிஞர் குமாா் தலைமையில் இரு வேன்களில் 22 போ் நேற்று (டிச.6) மேகமலைக்கு சுற்றுலா சென்றனா். 18வது கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மாதா கோயில் அருகே சென்ற போது ஒரு வேனின் முன் பக்கத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. உடனே வேனிலிருந்த 11 பேரும் கீழே இறங்கினா். இதையடுத்து வேன் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து ஹைவேவிஸ் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


