News August 20, 2024
போக்சோ குற்றவாளிக்கு 40 ஆண்டு சிறை

மடத்துக்குளம் அடுத்த கொழுமம் கோவிலில் பூசாரியாக பணி செய்து வந்தவர் ஐயப்பன். கடந்த 2021 ஆம் வருடம் கோவிலுக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, உடுமலை மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்பு வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட மகிலா நீதிமன்றம் ஐயப்பனுக்கு 40 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News January 25, 2026
திருப்பூர்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

திருப்பூர் மக்களே, ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250- ரூ.53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <
News January 25, 2026
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News January 25, 2026
திருப்பூரில் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர் மாநகரில், தாராபுரம் சாலையில் இருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய முக்கிய போக்குவரத்து வழித்தடம். இன்று காலை அடைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, தற்காலிகமாக சாலை அடைக்கப்படுவதாக திடீரென தடுப்புகள் அமைக்கப்பட்டதால், விடுமுறை நாளான இன்று வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


