News October 13, 2025
போக்குவரத்திற்கு இடையூறு செய்த சகோதரர்கள் கைது

கடமலைக்குண்டு போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.11) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பஜார் அருகே சகோதரர்களான சிவ கணேஷ், சிவகுமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து பொதுமக்களை ஆபாசமாக பேசி உள்ளனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் கேட்காத நிலையில் இருவர் மீதும் வழக்கு செய்து அவர்களை கைது செய்தனர்.
Similar News
News December 8, 2025
தேனி அரசு மருத்துவமனையில் இதெல்லாம் FREE..

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-6140343 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News December 8, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 7, 2025
தேனி: மகளிர் உரிமைத் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தேனி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <


