News June 19, 2024
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மனு

நாகப்பட்டினம் சிவசக்தி நிறுவனத்தில் முதலீடு செய்த பலருக்கு பணம் திரும்ப வழங்கப்படாமல் உள்ளதாக எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க மாநிலத் தலைவர் விஜயராகவன் தலைமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று மனு அளித்தனர்.
Similar News
News January 21, 2026
நாகை: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

நாகை மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<
News January 21, 2026
நாகை: 10th போதும்-மத்திய அரசு வேலை!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 21, 2026
நாகை: 10th போதும்-மத்திய அரசு வேலை!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


