News June 19, 2024
பொன்முடி மீதான வழக்கில் இன்று விசாரணை

செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, விசாரணையை இன்று(ஜூன் 19) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News January 20, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!
News January 20, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!
News January 20, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!


