News April 30, 2024
பொதுமக்களுக்கு ORS கலந்த நீர் வழங்கல்

கடும் கோடை வெப்பத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக, மேல்மலையனூர் வட்டம், வளத்தி ஊராட்சியில் சுகாதாரத் துறை சார்பில் ORS கரைசலை பொதுமக்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் இன்று (ஏப் 30) வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், வளத்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார், துணைத் தலைவர் கோவிந்தன் உள்ளிடோர் உடனிருந்தனர்.
Similar News
News December 5, 2025
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 5, 2025
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 5, 2025
விழுப்புரம்: கடலில் குளித்த கல்லூரி மாணவர் பரிதாப பலி!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் கடற்கரையில் கல்லூரி மாணவர் முத்துச்செல்வன் நேற்று கடலில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது மாணவர் முத்துச்செல்வன் எதிர்பாராத விதமாக அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதில், மாணவர் முத்துச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்த நிலையில், அவர் சென்னையில் கல்லூரி படித்து வருவது தெரியவந்துள்ளது.


