News October 10, 2024
பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் எம்பி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கு இன்று செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி தலைமையில் திருவண்ணாமலை திமுக பாராளுமன்ற உறுப்பினர் சி. என்.அண்ணாதுரை அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
தி.மலை: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <
News November 18, 2025
தி.மலை: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <
News November 18, 2025
தி.மலையில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <


