News November 19, 2024
பொதிகை புத்தகத் திருவிழா – சிறப்பு விருந்தினர்கள்

தென்காசியில் நடைபெற்று வரும் மூன்றாவது பொதிகை புத்தகத் திருவிழாவிற்கு நவ.22 அன்று சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ. இறையன்பு “புத்தகப் புழு” என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா “ஒளியுறும் அறிவு” தலைப்பிலும் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். நாளை (நவ.20) “நவீன இலக்கிய வாசிப்பின் வசீகரங்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லத்துரை சிறப்புரையாற்ற இருக்கிறார்.
Similar News
News December 9, 2025
தென்காசி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 9, 2025
தென்காசி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 9, 2025
தென்காசி: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி <


