News November 26, 2025
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025-2026க்கான மஞ்சப்பை விருதுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. மேற்படி விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து ஆட்சியரகத்தில் உள்ள அலுவலகத்தில் 15.01.2026 அன்றுக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
பெரம்பலூர்: வாய்க்கால் தூர்வாரும் பணி குறித்து கலெக்டர் ஆய்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நொச்சியம் முதல் சிறுவாச்சூர் வரை நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுவதை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
News January 25, 2026
பெரம்பலூர்: வாய்க்கால் தூர்வாரும் பணி குறித்து கலெக்டர் ஆய்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நொச்சியம் முதல் சிறுவாச்சூர் வரை நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுவதை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
News January 25, 2026
பெரம்பலூர்: வாய்க்கால் தூர்வாரும் பணி குறித்து கலெக்டர் ஆய்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நொச்சியம் முதல் சிறுவாச்சூர் வரை நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுவதை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


