News September 30, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சு.ஆடுதுறை, அகரம்சீகூர், லப்பைகுடிகாடு, கிழுமத்தூர், புதுவேட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செப்.30) பல்வேறு அரசு திட்டங்கள் துவக்கப்படவுள்ளது. எனவே இந்த திட்டங்களை துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டி வைப்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று (30-09-2025) போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வருகை தர உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
பெரம்பலுர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

பெரம்பலுர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
பெரம்பலுர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

பெரம்பலுர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
பெரம்பலூர்: குறைதீர்க்கும் நாளில் குவிந்த மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், நேற்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 378 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்து காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே ஆட்சியர் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.


