News January 12, 2025
பெரம்பலூர்: மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு

மத்திய பிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அம்பிகாபதி சீனியர் நீச்சல் போட்டியிலும், இதே போல் மாற்றுத்திறனாளி ஜீவா சப்-ஜூனியர் நீச்சல் பிரிவிலும் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இவர்களை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
பெரம்பலூர்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
News November 18, 2025
பெரம்பலூர்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
News November 17, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்


