News November 25, 2025
பெரம்பலூர்: போக்சோ கைதி தப்பியோட்டம்!

ஓலைப்பாடியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (30). இவரை மங்களமேடு மகளிர் போலீசார் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மகிளா கோரட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் சிறைக்கு போலீசார் பைக்கில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் வாஞ்சிநாதன் திடிரென பைக்கிலிருந்து தப்பித்து ஓடினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 15, 2026
மாற்றுத் திறனாளிக்கு இலவச பயண அட்டை – ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச பயண அட்டைக்கு, தற்போது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 31-ம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் இலவச பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
மாற்றுத் திறனாளிக்கு இலவச பயண அட்டை – ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச பயண அட்டைக்கு, தற்போது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 31-ம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் இலவச பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
மாற்றுத் திறனாளிக்கு இலவச பயண அட்டை – ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் வழங்கப்பட்டு வந்த இலவச பயண அட்டைக்கு, தற்போது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 31-ம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் இலவச பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


