News January 12, 2025
பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் ரூ.10,000 பரிசு

பெரம்பலூரில் ஜன.31 முதல் பிப்.9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 9வது ஆண்டு புத்தகத் திருவிழாவில் சிறந்த வாசகராக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.10000 பரிசு தொகையாக வழங்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். மாணவர்களின் வாசிக்கும் திறனையும், எழுத்தர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஊக்குவிக்கவும் இதன் நேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 13, 2025
பெரம்பலூரில் புதிய வருவாய் அலுவலர் பதவி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (நவ-13) புதிய வருவாய் அலுவலராக கண்ணன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனை ஒட்டி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வருவாய் மாவட்ட சங்க தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் மரியாதை நிமித்தமாக மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
News November 13, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <


