News June 17, 2024
பெரம்பலூர்: நாளை கரண்ட் கட் ஆகும் இடங்கள்!

பெரம்பலூர் கோட்டம் எசனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(ஜூன் 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, திருப்பெயர்,செஞ்சேரி, கீழக்கரை, எசனை, மேட்டாங்காடு, புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
பெரம்பலூர்: அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று ஆய்வு செய்தார். இதேபோல பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பால் குளிரூட்டும் நிலையம், நியாய விலை கடை போன்ற இடங்களிலும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News January 20, 2026
பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


