News March 27, 2024
பெரம்பலூர்: தேர்தல் விதிமீறல் புகார்களுக்கு..!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 மற்றும் 299255 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று(மார்ச் 26) தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
பெரம்பலூர் மக்களே அறிய வாய்ப்பு!

தமிழக அரசின் 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, வரும் நவ. 25-27, காலை 10-5 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 10th முடித்தவர்கள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 86681 02600 / 99436 85468 என்ற எண்ணையை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
News November 18, 2025
பெரம்பலூர் மக்களே அறிய வாய்ப்பு!

தமிழக அரசின் 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, வரும் நவ. 25-27, காலை 10-5 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 10th முடித்தவர்கள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 86681 02600 / 99436 85468 என்ற எண்ணையை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
News November 18, 2025
பெரம்பலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


