News April 22, 2025
பெரம்பலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஏ.30ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இயந்திரங்கள், மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாமென கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
News November 13, 2025
பெரம்பலூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு…

பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த உங்களது புகார் மற்றும் குறைகளை 0435- 2403724-26 என்ற கும்பகோணம் போக்குவரத்து கழக எண்ணில் தெரிவிக்கலாம். பேருந்து காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் அநாகரீமாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து நீங்கள் புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 13, 2025
பெரம்பலூர் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(நவ.12) மாலை 6.30 மணியளவில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்டக்குழு உறுப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் இளவரசன் மற்றும் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் உட்பட சங்க உறுப்பினர்கள் வருகின்ற (நவ-18) அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதாரவு தர வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.


