News November 19, 2025
பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
News January 19, 2026
பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் கோரா விபத்து

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் நபர் ஒருவர் உடல் முழுவதும் சிதைந்த நிலையில், இறந்து கிடப்பது குறித்து பாடாலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.


