News November 26, 2025
பெரம்பலூர்: இன்றைய ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
பெரம்பலூர்: அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று ஆய்வு செய்தார். இதேபோல பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பால் குளிரூட்டும் நிலையம், நியாய விலை கடை போன்ற இடங்களிலும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News January 20, 2026
பெரம்பலுர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

பெரம்பலுர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


