News November 26, 2025
பெரம்பலூர்: இன்றைய ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர், கிருஷ்ணாபுரம், எசனை ஆகிய துணை மின் மின்நிலையங்களில் இன்று (ஜன.20) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மேலும் குறிப்பிட்ட துணை மின்நிலையங்களில் இருந்து, மின்விநியோகம் பெரும் கிராம்களில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News January 20, 2026
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர், கிருஷ்ணாபுரம், எசனை ஆகிய துணை மின் மின்நிலையங்களில் இன்று (ஜன.20) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மேலும் குறிப்பிட்ட துணை மின்நிலையங்களில் இருந்து, மின்விநியோகம் பெரும் கிராம்களில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News January 20, 2026
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர், கிருஷ்ணாபுரம், எசனை ஆகிய துணை மின் மின்நிலையங்களில் இன்று (ஜன.20) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மேலும் குறிப்பிட்ட துணை மின்நிலையங்களில் இருந்து, மின்விநியோகம் பெரும் கிராம்களில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


