News August 6, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான நேரடிச் சேர்க்கை 1.7.2024 முதல் 31.7.2024 வரை நிறைவு பெற்ற நிலையில், தற்போது 16.8.2024 வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தை உபயோகிக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

பெரம்பலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

பெரம்பலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதீங்க

image

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
1.மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
2.குழந்தைகள் உதவி மையம் – 1098
3.பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
4.விபத்து அவசர வாகன உதவி – 102, 108
5.பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News January 14, 2026

பெரம்பலூரில் இப்படி ஒரு இடமா?

image

ரஞ்சன்குடி கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். இக்கோட்டை கி.பி14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள், மசூதி மற்றும் கொடிக் கம்பம் ஆகியவை உள்ளன.

error: Content is protected !!