News April 5, 2024
பெரம்பலூர் அருகே ரூ.80,000 பறிமுதல்

பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.80,000 பறிமுதல் செய்யப்பட்டது. அல்லிநகரம் அருகே வட்டாட்சியர் தேன்மொழி தலைமையிலான குழுவினர் நேற்று(ஏப்.4) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஷாபருல்லா என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.80,000 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அப்பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News March 12, 2026
பெரம்பலூர்: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<
News March 12, 2026
பெரம்பலூர்: எம்பி ஆ.ராசாவை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள்

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை சந்தித்து பொன்னாடை போத்தி மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின்போது தேமுதிக நிர்வாகிகள், பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்காக பணியாற்றுவோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
News March 12, 2026
பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!


