News August 6, 2024

பெரம்பலூரில் 1,06,434 பேர் பயன்

image

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,06,434 மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

Similar News

News January 18, 2026

பெரம்பலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து

image

ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வி (42), சங்கீதா (15) ஆகியோர் ஸ்கூட்டரில் அதே பகுதியில் உள்ள காட்டு கொட்டகைக்கு சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய போது, எதிரே வந்த மூர்த்தி (30) என்பவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பெரம்பலூரில் GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News January 18, 2026

பெரம்பலூர் மாவட்டம் – ஓர் பார்வை

image

▶️ மொத்த பரப்பளவு – 1,757 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,675 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 82 சதுர கி.மீ
▶️ வருவாய் கோட்டம் – 1
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 152
▶️ கிரம பஞ்சாயத்து – 121
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 2
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News January 17, 2026

பெரம்பலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

image

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனுர் பகுதில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தகிரீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!