News March 26, 2024

பெரம்பலூரில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் 8,000 பேர்!

image

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 26) 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 43 மையங்களில், 144 பள்ளிகளை சேர்ந்த 4,375 மாணவர்களும், 3,626 மாணவிகளும் என மொத்தம் 8,001 பேர் தேர்வு எழுத உள்ளனர், மேலும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் எந்தவித பதட்டமும் அச்சமும் இன்றி தேர்வை எழுத வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுறுரை வழங்கியுள்ளார்.

Similar News

News November 13, 2025

பெரம்பலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

பெரம்பலூர்: இந்த பகுதிகளில் நாளை மின் தடை

image

கீழப்பெரம்பலூர் மற்றும் தேனூர் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.14) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, அகரம், சீகூர், புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், மாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

News November 13, 2025

பெரம்பலூர்: எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று (12.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த மனு முகாம் மூலம் 37 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!